ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்











எவராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால், அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள் - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை. என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பதற்கு.-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அறிவின் அடையாளம் கல்வி அல்ல கற்பனையே. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை, மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

தொழில் நுட்ப்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம் முட்டாள்களால் நிறைந்திருக்கும். -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

தனிமனிதனின் தனிஉரிமையான சிந்தனைகளில் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது . அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பள்ளியில் தான் கற்ற அனைத்தையும் மறந்துவிட்டபின்பும்  ஒருவனிடம் எஞ்சியிருப்பது  எதுவோ அதுவே அவன் கற்ற கல்வி. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

மனிதன் நிச்சயம்  ஒரு பைத்தியக்காரன் தான்.அவனால் ஒரு புழுவை கூட உண்டாக்க முடியாது, ஆனால் டஜன் கணக்கில் கடவுளை உண்டாக்கி கொண்டே இருப்பான். -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

துன்பங்களுக்கு   இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
 
மற்றவர்களுக்காகவும் வாழும் வாழ்க்கையே ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கடவுள் நிச்சயம் புத்திசாலி.அனால் அவன் ஒருபோதும் நேர்மையற்றவனாக இருந்ததில்லை. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றி மீது உள்ள தாக்கத்தால் அதை இழந்துவிட அனுமதிக்கக்கூடாது.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஒரு விஷயம் அழகாக பார்க்கப்படுவதால்தான் மட்டுமே அதனை பற்றிய முழுமையான புரிதல் உண்டாகிறது. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஒருவன் நன்றாக முன்னாள் தாண்டிக்குதிக்க வேண்டுமென்றால் அதற்காக அவன் பின்னாலும் போகத்தான் வேண்டும். -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஒரு பிரச்னை எந்த வழியில் ஏற்பட்டதோ , அதே வழியில் அதற்கான தீர்வை பற்றி யோசிக்கும் போது நம்மால் அதை தீர்க்க முடியாது. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

முட்டாள்களுக்கும் மேதைகளும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மேதைகள் எப்போதும் அவர்களின்  எல்லைகளை அறிந்திருப்பர். -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

அல்பர்ட் ஐன்ஸ்டின் கோட்ஸ் இன் தமிழ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள், அல்பர்ட் ஐன்ஸ்டின் கோட்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், Albert Einstein quotes in Tamil, Albert Einstein quotes, motivating quotes

Comments

Popular posts from this blog

ஔவையார் தத்துவங்கள் - பொன்மொழிகள் #1

#1 காரல் மார்க்ஸ் தத்துவங்கள் - பொன்மொழிகள் Karl Marks Quotes in Tamil