Posts

Showing posts from February, 2020

அறிஞர் அண்ணா பொன்மொழிகள் #1

Image
மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல  அறிவை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும்.  - அறிஞர் அண்ணா பதர் நீக்கி நெல் கொள்வதைப்போல பேசப்படும் வார்த்தைகளில் பயனற்றதை  நீக்கிவிட்டு பயனுள்ளதை கொள்ள வேண்டும்.  - அறிஞர் அண்ணா உங்கள் கருத்துகள் மதிக்கப்பட  வேண்டுமென்றால் நீங்கள் மற்றவர் கருத்துகளை மதிக்க வேண்டும். - அறிஞர் அண்ணா ஒழுக்கம் ஒரு பொது நியதி ஆனால் அது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் தகுந்தாற்போல் மாறுபடுகின்றது.- அறிஞர் அண்ணா எண்ணம் என்னும் கழனியில் எத்தனையோ விளைகின்றது,  அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து சுவைப்பது  அறிவுடைமையாகும். - அறிஞர் அண்ணா உழவனின் உள்ளத்தில் புயல் இருக்குமானால் வயலில் வளம் காண முடியாது. - அறிஞர் அண்ணா நெஞ்சத்திலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து  வந்து நம்மிடம் கொஞ்சுவது உறுதி.  - அறிஞர் அண்ணா எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்  நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்.  - அறிஞர் அண்ணா மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும். - அறிஞர் அண்ணா பதர்...

அறிஞர் அண்ணா பொன்மொழிகள் #2

Image
பிறருக்கு தேவைப்படும் போது “நல்லவர்களாக” தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் “கெட்டவர்களாகி விடுகின்றோம்..!! - அறிஞர் அண்ணா. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா கத்தியை தீட்டாதே, புத்தியைத்தீட்டு. - அறிஞர் அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடு தெளிவு துணிவு கனிவு.  - அறிஞர் அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமுண்டு.  - அறிஞர் அண்ணா வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர். - அறிஞர் அண்ணா ஊக்கம் தான் வெற்றியின் முதல் படிக்கட்டு.  - அறிஞர் அண்ணா புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது அதுதான் நம்மை தேடி வரவேண்டும். - அறிஞர் அண்ணா பிறருக்கு தேவைப்படும் போது “நல்லவர்களாக” தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் “கெட்டவர்களாகி விடுகின்றோம்..!! - அறிஞர் அண்ணா. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா கத்தியை தீட்டாதே, புத்தியைத்தீட்டு. - அறிஞர் அண்ணா வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர். கடமை கண்ணியம் கட்டுப்பாடு தெளிவு துணிவு கனிவு. - அறிஞர் அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமுண்ட...

மாவீரன் நெப்போலியனின் பொன்மொழிகள் - தத்துவங்கள்

Image
இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே,  நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது.  - மாவீரன் நெப்போலியன் உங்கள் எதிரி தவறு செய்யும் போது,  ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள். -மாவீரன் நெப்போலியன் சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்,  ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.-மாவீரன் நெப்போலியன் சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.  - மாவீரன் நெப்போலியன் நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை,  அமைதியான மனமே.  –மாவீரன் நெப்போலியன் நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமது திறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை.  - மாவீரன் நெப்போலியன் நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா?  அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள். -மாவீரன் நெப்போலியன் முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர்,  அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தே இருக்கிறார்.  - மாவீரன் நெப்போலியன் முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காண...

மாவீரன் நெப்போலியனின் பொன்மொழிகள் - தத்துவங்கள்

Image
முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை - மாவீரன் நெப்போலியன் தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும் - மாவீரன் நெப்போலியன் என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், நான் வெற்றியடைய, என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.  - மாவீரன் நெப்போலியன் நல்ல காரியங்களை செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!!  - மாவீரன் நெப்போலியன் சாதாரண மனிதன் விழித்திருக்கும் போது தூங்குகிறான்,  சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.  - மாவீரன் நெப்போலியன் இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம்,  இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது.  - மாவீரன் நெப்போலியன் இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல,  அதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான். - மாவீரன் நெப்போலியன் அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள்.  குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள்.  முதலா...

மார்டின் லூதர் கிங் பொன்மொழிகள் - தத்துவங்கள்

Image
உன்னால் பறக்க முடியவில்லை என்றால் ஓடு,  உன்னால் ஓட முடியவில்லை என்றால் நட,  உன்னால் நடக்க முடியவில்லை என்றால் தவழு.  நீ என்ன செய்தாலும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.  - மார்ட்டின் லூதர் கிங் இருட்டில் மட்டுமே உன்னால் நட்சத்திரங்களை பார்க்க முடியும்.  - மார்ட்டின் லூதர் கிங் நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.  முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை.  முதல் படி ஏறு.  - மார்ட்டின் லூதர் கிங் இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி  மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது  அன்பு மட்டுமே அதை செய்யமுடியும்.  - மார்ட்டின் லூதர் கிங் ஒரு எதிரியை நண்பனாக மாற்றும் திறன் படைத்த  ஒரே சக்தி அன்பு மட்டுமே.  - மார்ட்டின் லூதர் கிங் போராட்ட ஆயுதங்களில் மிகச்சிறந்தது புத்தகம் தான்.  - மார்ட்டின் லூதர் கிங் உயர்ந்த விஷயங்களை என்னால் செய்யமுடியாது என்றால், சிறிய விஷயங்களை உயரிய முறையில் என்னால் செய்ய முடியும்.  - மார்ட்டின் லூதர் கிங் உங்கள் அறியாமை அவர்களின் சக்தி. - மார்ட்டின் லூதர் கிங் உயரத்துக்க...

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள் #2

Image
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.  - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால்  அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்.  - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தனது தேவைகளை பூர்த்தி செய்கின்றது.  - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ்ந்தால்  அஞ்சாநெஞ்சன் ஆக வாழலாம்.  - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வன்முறை என்பது மோசமானதுதான் ஆனால் அடிமைத்தனம் அதைவிட மோசமானது.- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலங்காத உள்ளம் கொண்டவர்களை இறுதியான  வெற்றிக்கு சொந்தக்காரர்கள். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேச்சுவார்த்தையின் மூலம் வரலாற்றில்  எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தனது தேவைகளை பூர்த்தி செய்கின்றது. ...