அறிஞர் அண்ணா பொன்மொழிகள் #1

மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும். - அறிஞர் அண்ணா பதர் நீக்கி நெல் கொள்வதைப்போல பேசப்படும் வார்த்தைகளில் பயனற்றதை நீக்கிவிட்டு பயனுள்ளதை கொள்ள வேண்டும். - அறிஞர் அண்ணா உங்கள் கருத்துகள் மதிக்கப்பட வேண்டுமென்றால் நீங்கள் மற்றவர் கருத்துகளை மதிக்க வேண்டும். - அறிஞர் அண்ணா ஒழுக்கம் ஒரு பொது நியதி ஆனால் அது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் தகுந்தாற்போல் மாறுபடுகின்றது.- அறிஞர் அண்ணா எண்ணம் என்னும் கழனியில் எத்தனையோ விளைகின்றது, அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து சுவைப்பது அறிவுடைமையாகும். - அறிஞர் அண்ணா உழவனின் உள்ளத்தில் புயல் இருக்குமானால் வயலில் வளம் காண முடியாது. - அறிஞர் அண்ணா நெஞ்சத்திலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சுவது உறுதி. - அறிஞர் அண்ணா எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும் நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள். - அறிஞர் அண்ணா மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும். - அறிஞர் அண்ணா பதர்...